மனம் ஒரு குரங்கு என்பதன் காரணம் அதன் விருப்பங்களும் ஆசைகளும் காலத்திற்கேற்ப மாறும் என்பதால் அன்றி அதன் உண்மையும் நேர்மையும் மாறும் என்பதால் அல்ல.
மனசாட்சிக்கு உண்மையாக நடந்தால் மனிதன் பிரச்சினை வரும் சமயத்திலும் உண்மையைச் சொல்வான், உண்மையாக நடப்பான்