செய்கின்ற உதவி எதையும் யோசிக்காமல் செய்ய வேண்டும், அவ்வாறு யோசித்து செய்தாலும் மற்றவர் பார்வையில் அது உள்நோக்கத்துடன் செய்வதாகவே தெரியும். எனவே உதவியை பாரபட்ஷம் பார்க்காமல் செய்து முடிந்தவரை மற்றவர்களை வாழ வைப்போம்.
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் உதாரணமாக உங்களிடம் ஒரு தீவிரவாதி வந்து குண்டு ஒன்றை வைக்க சொல்லும் போது அதை பற்றி ஒன்றும் யோசிக்காமல் உதவி செய்வீர்கள் அப்பிடி தானே நீங்க சொல்ல வருகிறீர்கள் .
07-23-2019, 09:17 AM
tripidea
Quote:
Originally Posted by shahana
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் உதாரணமாக உங்களிடம் ஒரு தீவிரவாதி வந்து குண்டு ஒன்றை வைக்க சொல்லும் போது அதை பற்றி ஒன்றும் யோசிக்காமல் உதவி செய்வீர்கள் அப்பிடி தானே நீங்க சொல்ல வருகிறீர்கள் .
செய்யும் உதவி எதையும் பாராமல் செய்ய வேண்டும் அப்படி எதையும் பார்த்து செய்தால் அது பிரதிஉபகாரம். நல்லது செய்வதென்றால் எல்லோருக்கும் நல்லது செய்வோம்.
07-23-2019, 04:35 PM
Bhavya
Quote:
Originally Posted by shahana
ஆம், உங்களுக்கு நீங்கள் விரும்பிய சந்தோசம் கிடைக்காவிடில் நீங்கள் மற்றவர்கள் சந்தோஷத்திற்காக வாழுங்கள். ஏன் காமராஜர் மற்றவர்களுக்காக வாழவில்லையா?
மற்றவர்களின் சந்தோசத்திற்காக வாழ்வது வேறு, மற்றவர்களை சந்தோசப் படுத்துவதற்காக போலியாக வாழ்வது வேறு. போலி தனம் எப்போதும் எதிர்மறையான விளைவையே கொடுக்கும்.
07-23-2019, 05:27 PM
Vaishnavi
Quote:
Originally Posted by Bhavya
மற்றவர்களின் சந்தோசத்திற்காக வாழ்வது வேறு, மற்றவர்களை சந்தோசப் படுத்துவதற்காக போலியாக வாழ்வது வேறு. போலி தனம் எப்போதும் எதிர்மறையான விளைவையே கொடுக்கும்.
உங்களுடைய கருத்தில் உண்மை இருக்கிறது. மற்றவர்களை சந்தோசம் படுத்துவதற்காக வாழ்வது உண்மையில் மதிக்க கூடிய விஷயம். ஆனால் தங்களுடைய சந்தோஷத்துக்காக மற்றவர்களை காய படுத்துவது தான் கூடாத விஷயம் அதை நாம் எப்பபோதும் செய்யாமல் இருந்தாலே போதுமானது.
07-23-2019, 05:46 PM
Bhavya
Quote:
Originally Posted by Vaishnavi
உங்களுடைய கருத்தில் உண்மை இருக்கிறது. மற்றவர்களை சந்தோசம் படுத்துவதற்காக வாழ்வது உண்மையில் மதிக்க கூடிய விஷயம். ஆனால் தங்களுடைய சந்தோஷத்துக்காக மற்றவர்களை காய படுத்துவது தான் கூடாத விஷயம் அதை நாம் எப்பபோதும் செய்யாமல் இருந்தாலே போதுமானது.
உண்மை,நாம் எமது சந்தோசத்தை அடுத்தவரை காயப்படுத்தாமல் பெற்றுக்கொள்ள வேண்டும்.
07-24-2019, 10:59 AM
tripidea
Quote:
Originally Posted by Bhavya
உண்மை, நாம் எமது சந்தோசத்தை அடுத்தவரை காயப்படுத்தாமல் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இன்றைய காலப்பகுதியில் அடுத்தவர்களை காயப்படுத்துவதுதான் சிலரின் சந்தோஷமாகவே இருக்கிறது, அப்படிப்பட்ட மனிதர்களை என்ன செய்வது? உங்கள் கருத்தை சொல்லுங்கள்.