திருமணம் என்பது முந்தைய காலங்களில் ஒரு புனிதமான ஒரு சடங்கு, இது இரு வெவ்வேறு பிரிவினரை ஒன்றாக இணைக்க உருவானது. ஆனால் இப்பொழுது கலாச்சார மாற்றம் ஏற்பட்டதால் திருமணம் என்ற ஒன்றை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை, திருமணம் என்ற ஒரு சடங்கை செய்துதான் வாழ வேண்டும் என்பது கட்டாயம் இல்லை, ஆகவே திருமணம் என்ற ஒன்று இன்னும் மறக்கவில்லை ஆனால் அதை விரும்புவர்களும்குறைந்து வருகின்றனர், வரும்காலங்களில் திருமணம் எனும் சடங்கு நடைபெறாமல் இருவர் ஒன்றாக வாழும் நிலை வரும்.
நீங்கள் சொல்வதும் சரி, ஆனால் நீங்கள் திருமணம் செய்யாமல் சேர்த்து வாழ்வதை ஆதரிக்கிறீர்களா?
You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.
Bookmarks