பலர் தொட்டத்துக்கெல்லாம் கோவப்படுகிறார்கள். அவ்வாறு கோவப்படுவதால் எந்த வித பலனும் இல்லை.தேவையான இடத்தில் கண்டிப்பாக கோவ பட வேண்டும்.அனால் நாம் கோவத்தில் முடிவுகளை எடுப்பது தவறான விடயம்.இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?