Originally Posted by The Witcher நண்பா! தொழில்நுட்பம் வளர வளர நமது வாழ்க்கை மாறித்தான் ஆக வேண்டும். இன்னும் ஒன்று இது நமக்கு எல்லா பக்கத்திலும் வந்துஅடையும். ஆண்டவர் கருத்தில் சொன்னால், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது it will be ready to attack...... அப்போ ஓரமா ஒதுங்கி உக்கார வேண்டியது தானே.
Forum Rules
Bookmarks