நீங்கள் கடந்து வந்த வாழ்க்கைப் பயணத்தில் ஏதாவது ஒரு விடயம் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்திருக்கும். அது இன்று வரையில் ஆறாத காயத்தை ஏற்படுத்திருக்கும். அப்படி உங்கள் மனதில் காயத்தை ஏற்படுத்திய சம்பவம் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.