Quote Originally Posted by The Witcher View Post
சூழ்நிலையினை உருவாக்குவது நாமே தவிர சந்தர்ப்பங்கள் இல்லை. ஏனென்றால் சந்தர்ப்பங்கள் மனிதர்களாகிய நாங்களே உருவாக்குகின்றோம்.
நீங்கள் கூறுவதும் சரி தான். நாம் உருவாக்கிய சூழ்நிலைகளில் பின்பு ஏன் நாம் சில சமயங்களில் விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை?