சிலர் பொய் சொல்வதில் வல்லவர்கள் அவர்கள் போல பொய் யாராலும் தொடர்ந்து கூறமுடியாது. அவர்கள் ஒரு பொய்யான கதையை உண்மையான கதை போல் கூறுவார்கள். அவர்கள் எவ்வாறு தொடர்ந்து எவரும் கண்டுபிடிக்காதவாறு கதைக்கின்றார்கள்?