There is a Song In tamil movie shajahan

வீசிப்போன புயலில்
என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத
அது பட்டென்று சாய்ந்ததடி!

எந்தன் காதல் சொல்ல
என் இதயம் கையில் வைத்தேன்!
நீ தாண்டிப்போன போது
அது தரையில் விழுந்ததடி