இந்த காலத்தில் அனைவரும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய பணத்தை சேமிக்கிறார்களே தவிர மனிதநேயத்தை எவரும் கருத்தில் கொள்ளவது கிடையாது. பணம் இருந்தால் உலகத்தில் எதையும் பெற்றுவிட முடியுமா?
Attachment 438
Printable View
இந்த காலத்தில் அனைவரும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய பணத்தை சேமிக்கிறார்களே தவிர மனிதநேயத்தை எவரும் கருத்தில் கொள்ளவது கிடையாது. பணம் இருந்தால் உலகத்தில் எதையும் பெற்றுவிட முடியுமா?
Attachment 438
Hi marvin
இந்த உலகத்தில் பணத்தால் வாங்க முடியாததும் உள்ளது அவற்றில் ஒன்று அம்மா, உறவுகளின் பாசம், உண்மையான நண்பர்கள் என இப்படி பணத்தால் பெறமுடியாதது அதிகம் இருக்கின்றது. ஆகவே பணம் தான் உலகம் என்று நம்பிவிடக்கூடாது.