பலர் தொட்டத்துக்கெல்லாம் கோவப்படுகிறார்கள். அவ்வாறு கோவப்படுவதால் எந்த வித பலனும் இல்லை.தேவையான இடத்தில் கண்டிப்பாக கோவ பட வேண்டும்.அனால் நாம் கோவத்தில் முடிவுகளை எடுப்பது தவறான விடயம்.இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?
Printable View
பலர் தொட்டத்துக்கெல்லாம் கோவப்படுகிறார்கள். அவ்வாறு கோவப்படுவதால் எந்த வித பலனும் இல்லை.தேவையான இடத்தில் கண்டிப்பாக கோவ பட வேண்டும்.அனால் நாம் கோவத்தில் முடிவுகளை எடுப்பது தவறான விடயம்.இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?