சமூக வலைத்தளம் இன்றைய மக்களின் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கின்றது. வலைத்தள பதிவுகளுக்காக ஒரு வேஷமான வாழ்க்கையும் நியமான வாழ்க்கையில் வேறு விதமாகவும் வாழ்ந்து வருகின்றார்கள். இது என்னுடைய கருத்து இதனை நீங்கள் ஏற்றுகொள்கின்கிறீர்களா? இதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன?