Try our "Help Me AI"
Results 1 to 6 of 6

Thread: Who created the natural law? For what?

  1. #1
    Status
    Offline
    tripidea's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    Colombo
    Posts
    140
       Rep Power
    16

    Who created the natural law? For what?

    இப்பொழுது எல்லோரும் இயற்கைக்கு எதிரான செயற்பாடுகளை செய்கின்றோம், இயற்கை எதற்காக உருவானது அதை நாம் ஏன் அளிக்கிறோம்? இயற்கையை பாதுகாப்பதும் நாம்தான் அதை அழிப்பதும் நாம்தான், இப்படியான இயற்கை நியதியை யார் உருவாக்கியது?

    இயற்கைக்கு எதிரான செயற்படுகைளை ஏன் மனிதன் மட்டும் செய்கின்றான், மிருகங்கள் கூட தங்கள் வாழ்க்கையை தங்களுடைய விதிமுறைக்கேற்ப வாழ்கின்றன ஆனால் நாம் ஏன் இப்படி மாறி விட்டோம்.

    இயற்கை என்றால் என்ன அது ஏன் உருவானது என்னுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்...

  2. #2
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by tripidea View Post
    இப்பொழுது எல்லோரும் இயற்கைக்கு எதிரான செயற்பாடுகளை செய்கின்றோம், இயற்கை எதற்காக உருவானது அதை நாம் என் அளிக்கிறோம? இயற்கையை பாதுகாப்பதும் நாம்தான் அதை அழிப்பதும் நாம்தான், இப்படியான இயற்கை நியதியை யார் உருவாக்கியது?

    இயற்கைக்கு எதிரான செயற்படுகைளை என் மனிதன் மட்டும் செய்கின்றான், மிருகங்கள் கூட தங்கள் வாழ்க்கையை தங்களுடைய விதிமுறைக்கேற்ப வாழ்கின்றன ஆனால் நாம் ஏன் இப்படி மாறி விட்டோம்.

    இயற்கை என்றால் என்ன அது ஏன் உருவானது என்னுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்...
    உயிர்கள் உருவாக்கப்பட்ட போதே, அவற்றின் வாழ்வுக்காக இயற்கையும் சேர்த்தே உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கையோடே அத்தனை உயிரினங்களின் வாழ்க்கையும் சிறப்பாக நடைபெற்று வந்தது.

    மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். இயற்கையைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். காலம் வேகமாக மாறியது. அறிவியலின் ஆதிக்கம் பெருகியது. விளைவு, மனிதன் தன் ஆடம்பர சொகுசு வாழ்க்கைக்காக இயற்கையை அழிக்க ஆரம்பித்தான்.

    தற்போது இயற்கையின் அவசியத்தை அறிந்து மீண்டும் இயற்கையை உருவாக்க முயற்சிக்கிறான்.
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  3. #3
    Status
    Offline
    tripidea's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    Colombo
    Posts
    140
       Rep Power
    16
    Quote Originally Posted by Bhavya View Post
    உயிர்கள் உருவாக்கப்பட்ட போதே, அவற்றின் வாழ்வுக்காக இயற்கையும் சேர்த்தே உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கையோடே அத்தனை உயிரினங்களின் வாழ்க்கையும் சிறப்பாக நடைபெற்று வந்தது.

    மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். இயற்கையைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். காலம் வேகமாக மாறியது. அறிவியலின் ஆதிக்கம் பெருகியது. விளைவு, மனிதன் தன் ஆடம்பர சொகுசு வாழ்க்கைக்காக இயற்கையை அழிக்க ஆரம்பித்தான்.

    தற்போது இயற்கையின் அவசியத்தை அறிந்து மீண்டும் இயற்கையை உருவாக்க முயற்சிக்கிறான்.
    உங்கள் கருத்து சரியானது ஆனால் இயற்கை என்பது தானாகவே உருவானது அதனை யாரும் உருவாக்க முடியாது, இருந்தும் அழிந்து போன இயற்கையை செயற்கையாக உருவாக்க நினைப்பது முட்டாள்தனம் என்பது மனிதனுக்கு ஏன் விளங்கவில்லை....

  4. #4
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by tripidea View Post
    உங்கள் கருத்து சரியானது ஆனால் இயற்கை என்பது தானாகவே உருவானது அதனை யாரும் உருவாக்க முடியாது, இருந்து அழிந்து போன இயற்கையை செய்யகையாக உருவாக்க நினைப்பது முட்டாள் தானம் என்பது மனிதனுக்கு ஏன் விளங்கவில்லை....
    நீங்கள் சொல்வது சரி, தானாக உருவான இயற்கையை நாம் செயற்கையாக உருவாக்க முடியாது. ஆனால் நாம் அவற்றை மேலும் அழியாமல் பாதுகாக்கலாம். தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதைப்போல இயற்கையைப் பாதுகாப்பதும் நமது கடமை மட்டுமல்ல,பொறுப்பும்கூட.
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  5. #5
    Status
    Offline
    tripidea's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    Colombo
    Posts
    140
       Rep Power
    16
    Quote Originally Posted by Bhavya View Post
    நீங்கள் சொல்வது சரி, தானாக உருவான இயற்கையை நாம் செயற்கையாக உருவாக்க முடியாது. ஆனால் நாம் அவற்றை மேலும் அழியாமல் பாதுகாக்கலாம். தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதைப்போல இயற்கையைப் பாதுகாப்பதும் நமது கடமை மட்டுமல்ல,பொறுப்பும்கூட.
    நாம் எப்படி பாடு பட்டு இயற்கையை பாதுகாத்தாலும் மனிதனின் மூளை மாறக்கூடியது என்பதால் மீண்டும் இயற்கையை அளிப்பான். முதலில் மனிதர்கள் உணர வேண்டும் நாம் வாழ இயற்கை முக்கியமான ஒன்று என்பதை அதன் பிறகே இயற்கை பாதுகாக்கப்படும்.

  6. #6
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by tripidea View Post
    நாம் எப்படி பாடு பட்டு இயற்கையை பாதுகாத்தாலும் மனிதனின் மூளை மாறக்கூடியது என்பதால் மீண்டும் இயற்கையை அளிப்பான். முதலில் மனிதர்கள் உணர வேண்டும் நாம் வாழ இயற்கை முக்கியமான ஒன்று என்பதை அதன் பிறகே இயற்கை பாதுகாக்கப்படும்.
    நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் சரிதான். முதலில் மனிதன் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். அதன் பிறகே அதனை பாதுகாக்க இயலும்.
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

Similar Threads

  1. What is your natural preferences and tendencies?
    By Vaishnavi in forum General Discussion
    Replies: 1
    Last Post: 07-13-2019, 01:47 PM
  2. Who really created the dark web?
    By Bhavya in forum Networking
    Replies: 0
    Last Post: 07-08-2019, 03:43 PM
  3. How can we build our natural ecosystem?
    By COD in forum General Discussion
    Replies: 3
    Last Post: 03-08-2019, 04:44 PM
  4. Which is the biggest lie internet has created among us?
    By Bhavya in forum General Discussion
    Replies: 0
    Last Post: 02-08-2019, 10:17 AM
  5. Replies: 0
    Last Post: 08-14-2018, 07:13 PM

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Who We Are

The Hub Sri Lanka is an online community portal for all the Sri Lankan digital Citizen's to enthusiastically learn and connect with the society by enormously increasing their knowledge and careers through an extensive collaborative marketplace.

Join us
RSS RSS 2.0 XML MAP HTML