இக்காலத்தில் கைபேசி என்பது அன்றாட பல தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தும் ஒரு கருவியாக மாறி விட்டது. கை பேசி இல்லாவிடில் இயங்க முடியாமல் இருப்பவர்களும் இவ்வுலகில் இருக்கின்றார். எவ்வாறு கைபேசி அன்றாட வாழ்க்கையினை எந்த அளவில் எளிதாக்குகின்றன?