Originally Posted by Beacon முதல் காதல், முதல் முத்தம் இனிது என கேள்வி பட்டுளேன் தவிர இற்றைவரை உணரும் தவம் பெறவில்லை ! ஏனெனில் என் தாயின் என் மீதான முதல் முத்தமும், காதலும் நான் ஜனனித்து சில கணங்களில் நடந்தது என கேள்வி. மிகவும் தூய்மையான வரிகள். உங்கள் கவிதைகளை தொடருங்கள்!
Your Last Mistake Is Your Best Teacher
View Tag Cloud
Forum Rules
Bookmarks