ஒன்றை கூறுகின்றோம் என்றால் அதற்கு ஏதாவது ஒரு solution இருக்க வேண்டும். இங்கு கூறும் போது அதன் வலி கூடுமே தவிர குறைவதற்கான சாத்தியம் இல்லை. அனைவரும் ஒரே மாதிரியான மனிதர்கள் இல்லை.
என்னை பொறுத்தவரைக்கும் நீங்கள் மற்றவர்களின் கருத்தினை எடுத்து நீங்கள் சந்தோசம் கொள்வது போல இருக்கிறது.
Bookmarks