
Originally Posted by
Bhavya
வாழ்க்கையில் எந்த நொடியும் நிரந்தரம் இல்லை, ஆகவே இந்த கவலையான தருணமும் கடந்து போகும்.வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் நன்மை தீமை இரண்டும் உள்ளது. நாம் வாழ்வில் உள்ள நன்மையான விடயங்களை கவனத்தில் கொண்டால் நிம்மதியாக வாழலாம்.
இப்படியான வார்த்தைகள் கவலையில் உள்ளவருக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுக்கும்.
Bookmarks