
Originally Posted by
tripidea
நாம் செய்கின்ற எந்த ஒரு செயலும் அடுத்தவர்களிடம் இருந்து ஏதேனும் பிரச்சனைகளை கொண்டுவரும் என்பதை மனதில்கொண்டு செய்ய வேண்டும். ஏனென்றால் யார் என்ன செய்தாலும் அவர்களில் பிழை சொல்ல இந்த உலகமே வரும்.
ஆகவே நாம் எந்த ஒரு விடயம் செய்ய நினைத்தாலும் அடுத்தவர் கருத்தை கேட்டு செய்வது நல்லது, ஆனால் ஒன்றை மட்டும் மறக்க கூடாது நாம் செய்ய நினைத்த காரியத்தை அடுத்தவர் கருத்தை கேட்டு முடிவை நாம் மட்டுமே எடுத்து செய்ய வேண்டும்.
கருத்து கேட்பது நன்று ஆனால் முடிவு நம்கையில் மட்டுமே இருக்க வேண்டும் மறக்க கூடாது.
Bookmarks