நீங்கள் சொல்லவது எனக்கு புரியவில்லை. யாருடைய கருத்தை கேட்டு செய்தாலும் நாம் செய்யும் காரியத்துக்கு எமக்கு தான் முடிவு கிடைக்கும். உங்களுடைய சுய சிந்தனையில் அதை செய்க்கிறீகள். அதை ஏன் நீங்கள் விரும்பிய முறையில் செய்ய கூடாது. நமது வாழ்க்கையை மற்றவர்கள் வாழப்போவதில்லையா நாம் தான் வாழ போகின்றோம் அதை ஏன் மற்றவர்களுக்கு பிடித்ததை போல் வாழ வேண்டும்? இருக்கிறது ஒரு வாழ்க்கை அதை நமக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து பார்ப்போம்.
Bookmarks