அது சரியான விஷயம். ஏனெனில் முகத்திற்கு நேராக கதைக்கும் போது அவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவார்கள் என்பதை உறுதியாக கூற முடியாது. எங்களை பற்றி மற்றவர்களிடம் பேசும் போதே எங்களை பற்றி உண்மையான மற்றும் அவர்கள் எங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியும் ஆகையால் ஒட்டு கேட்பது நனமைக்கே என்பதை இவ்விடத்தில் நான் உறுதியாக கூறி கொள்கின்றேன்.





					
						
					
						
					
					
					
						
  Reply With Quote
			
 in Sri Lanka
Bookmarks