பலர் தான் காதலித்த பெண்ணையோ ஆணையோ பல காரணங்களுக்காக விட்டுச்செல்கின்றனர். இவ்வாறு சில காரணுங்களுக்காக காதலித்தவரை விட்டு செல்வது சரியாதவறா? என்னை பொறுத்தவரை காதலித்தவரை எப்படியும் கரம் பிடிப்பது தான் சரியானதொன்றாக இருக்கும். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன ?