நான் தோற்க்கும் போது கேட்கும் கேள்வி,ஏன் இந்த தவறை விட்டேன்.எனக்கு தெரிந்தும் ஏன் அந்த தோல்விக்கு விட்டேன். மறுபடியும் இப் பிழையை விடகூடாது என்று எனக்குள் நானே சொல்லிக்கொள்வேன்.