Originally Posted by Bhavya நீங்கள் சொல்வது சரி. கேள்வி கேட்டால் மட்டும் போதாது.அக் கேள்விக்கான விடையை அறிந்து அதை நாம் வாழ்வில் நடைமுறைப் படுத்த வேண்டும். நான் முக்கியமாக கூறுவது அந்த பிழையை நீங்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று. நீங்கள் உங்கள் தவறை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அதனால் எந்த பயனும் இல்லை
Originally Posted by The Witcher நான் முக்கியமாக கூறுவது அந்த பிழையை நீங்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று. நீங்கள் உங்கள் தவறை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அதனால் எந்த பயனும் இல்லை உண்மை தவறை உணர்வது மட்டும் இல்லை, அதை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.அப்போது தான் நாம் வாழ்வில் முன்னேறலாம்.
You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.
Forum Rules
Bookmarks