Originally Posted by Tomhardy உலகத்தில் எல்லோருக்கும் தோல்வி வரும். ஒவ்வொரு முறை தோற்கும் போதும் உங்களிடம் நீங்கள் கேட்கும் கேள்வி என்ன ? தோல்வி ஏற்படும் பொது கேள்வி தான் உருவாக வேண்டுமா? ஏன் அந்த தோல்வியானது உமது கேள்விக்கான பதிலாக இருக்க முடியாத?
Originally Posted by IDK தோல்வி ஏற்படும் பொது கேள்வி தான் உருவாக வேண்டுமா? ஏன் அந்த தோல்வியானது உமது கேள்விக்கான பதிலாக இருக்க முடியாத? அந்த பதிலையே நீங்கள் கேள்வியாகத்தான் பார்ப்பீர்கள் அல்லது கேட்பீர்கள். உதாரணம் " ஒரு வேலை இது தான் பதிலாக இருக்குமோ? "
Forum Rules
Bookmarks