-
Status
- Offline
- Rep Power
- 17
உனக்கு நீ செய்வது சரியாக இருந்தால் மற்றும் அதன் மூலம் நன்மை வரும் என்றால் அடுத்தவனின் கருத்தை கண்டு கொள்ளாதே. அடுத்தவன் எப்போதும் குறை சொல்ல தான் துடித்து கொண்டு இருப்பான். அடுத்தவன் கூறியதை ஏற்றுக்கொண்டால் அல்லது கேட்டுக்கொண்டு இருந்தால் நாம் நமக்கு பிடித்ததை செய்யவே முடியாது.
சரியோ தவரோ தீர்மானம் எடுக்க வேண்டியது நீ தான். நல்ல நண்பர்களை சேகரித்து வைத்துக்கொள் அவரகள் உனக்கு ஒரு ஊன்றுகோலாக இருப்பார்கள். இந்த போலியான உலகம் நம் கருத்தினை இலகுவில் ஏற்றுக்கொள்ளாது. சிலவற்றை செய்து காட்டித்தான் நம்ப செய்ய வேண்டும்.
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks