இன்று நிலவி வருகின்ற இந்த கொரோனா covid-19 தொற்று நோய் காரணமாக உலகமே முடங்கி கிடக்கின்றது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட்து சுற்றுலா துறை. ஒரு நாட்டிற்கு அதிக வருமானத்தை ஈட்டித்தருவது சுற்றுலா துறை. இந்தவகையில் சுற்றுலா துறையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?





 
			 
					
						 
					
						 
					
					
					
						 Reply With Quote
  Reply With Quote Originally Posted by Dhara
 Originally Posted by Dhara
					

 in Sri Lanka
 in Sri Lanka
Bookmarks