இன்று நிலவி வருகின்ற இந்த கொரோனா covid-19 தொற்று நோய் காரணமாக உலகமே முடங்கி கிடக்கின்றது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட்து சுற்றுலா துறை. ஒரு நாட்டிற்கு அதிக வருமானத்தை ஈட்டித்தருவது சுற்றுலா துறை. இந்தவகையில் சுற்றுலா துறையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?