சரியான விடயம் ஒன்றுதான். ஒரு நாட்டிற்கு எல்லா துறைகள் ஊடாகவும் பொருளாதார உதவி கிடைக்கும் ஆனால் சுற்றுலா துறை தான் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இலங்கையே எடுத்துக்கொண்டால், 100/60 % சுற்றுலா துறை மூலமாகவே கிடைக்கிறது. எனவே இதனை மீள் கட்டியமைக்கும் பொறுப்பு அரசாங்கம் மற்றும் ஒவ்வொரு நாட்டு பிரஜைக்கும் உள்ளது என்பது எனது கருத்து.