நாம் ஒவ்வொருவரும் இத் துறையின் வளர்ச்சிக்கு நமது பங்கினை வழங்க வேண்டும். அந்த பங்கு நிச்சயமாக சுற்றுலா துறையின் வளர்சிக்கு மிகவும் ஒரு உதவிகரமாக இருக்கும் என்பது எனது கருத்து.