இப்பொழுது எல்லோரும் இயற்கைக்கு எதிரான செயற்பாடுகளை செய்கின்றோம், இயற்கை எதற்காக உருவானது அதை நாம் ஏன் அளிக்கிறோம்? இயற்கையை பாதுகாப்பதும் நாம்தான் அதை அழிப்பதும் நாம்தான், இப்படியான இயற்கை நியதியை யார் உருவாக்கியது?

இயற்கைக்கு எதிரான செயற்படுகைளை ஏன் மனிதன் மட்டும் செய்கின்றான், மிருகங்கள் கூட தங்கள் வாழ்க்கையை தங்களுடைய விதிமுறைக்கேற்ப வாழ்கின்றன ஆனால் நாம் ஏன் இப்படி மாறி விட்டோம்.

இயற்கை என்றால் என்ன அது ஏன் உருவானது என்னுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்...