உயிர்கள் உருவாக்கப்பட்ட போதே, அவற்றின் வாழ்வுக்காக இயற்கையும் சேர்த்தே உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கையோடே அத்தனை உயிரினங்களின் வாழ்க்கையும் சிறப்பாக நடைபெற்று வந்தது.
மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். இயற்கையைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். காலம் வேகமாக மாறியது. அறிவியலின் ஆதிக்கம் பெருகியது. விளைவு, மனிதன் தன் ஆடம்பர சொகுசு வாழ்க்கைக்காக இயற்கையை அழிக்க ஆரம்பித்தான்.
தற்போது இயற்கையின் அவசியத்தை அறிந்து மீண்டும் இயற்கையை உருவாக்க முயற்சிக்கிறான்.





 
					
						 
					
						 Originally Posted by tripidea
 Originally Posted by tripidea
					
 
					
					
					
						 Reply With Quote
  Reply With Quote 
			
 in Sri Lanka
 in Sri Lanka
Bookmarks