உங்கள் கருத்து சரியானது ஆனால் இயற்கை என்பது தானாகவே உருவானது அதனை யாரும் உருவாக்க முடியாது, இருந்து அழிந்து போன இயற்கையை செய்யகையாக உருவாக்க நினைப்பது முட்டாள் தானம் என்பது மனிதனுக்கு ஏன் விளங்கவில்லை....
நீங்கள் சொல்வது சரி, தானாக உருவான இயற்கையை நாம் செயற்கையாக உருவாக்க முடியாது. ஆனால் நாம் அவற்றை மேலும் அழியாமல் பாதுகாக்கலாம். தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதைப்போல இயற்கையைப் பாதுகாப்பதும் நமது கடமை மட்டுமல்ல,பொறுப்பும்கூட.
You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.
Bookmarks