இவ் உலகில் அழகு என்பது ஒருவர் தான் நடந்துகொள்ளும் குணங்களைக் கொண்டுதான் அமைகின்றன. இதில் மூக்குத்தி அணிந்து இருக்கும் பெண்களும் சரி அணியாத பெண்களும் கூட ஏதோ ஒருவகையான வெளித்தோற்ற அழகை கொண்டிருக்கிறார்கள்.