இவ் உலகில் அழகு என்பது ஒருவர் தான் நடந்துகொள்ளும் குணங்களைக் கொண்டுதான் அமைகின்றன. இதில் மூக்குத்தி அணிந்து இருக்கும் பெண்களும் சரி அணியாத பெண்களும் கூட ஏதோ ஒருவகையான வெளித்தோற்ற அழகை கொண்டிருக்கிறார்கள்.
ஆம் பெண்கள் பொதுவாக அழகு தான் ஆனால் மூக்குத்தி அணிந்த பெண்களே முதலில் மற்றவர்களின் பார்வையை கவர்கின்றனர் . இது என்னுடைய கருத்து இது உண்மையா உங்கள் கருத்து?
Bookmarks