தற்போது எமது நாட்டில் (இலங்கை) பல இடங்களிலும் சுவர் ஓவியம் வரைவது பிரபல்யமாகி வருகின்றது. இந்த விடயம் எங்கிருந்து ஆரம்பமாகியது என்பதுபற்றி உங்களுக்கு தெரிந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.