முதலில் நீங்கள் அதில் பங்குபற்றி உள்ளீர்களா?


நாட்டில் நல்லதொரு விடயம் நடக்கிறது என்றால்அதற்கு உங்கள் பங்கினை வழங்குங்கள் அதை விட்டுவிட்டு அது எங்கிருந்து வந்தது? யார் தோற்றினார்கள் ? என்பதை தேடிக்கொண்டு இருக்காமல். அதில் உங்கள் பங்கினை வழங்குங்கள்.