அதில் பங்கு பற்றி தான் அதை பற்றி அறிய வேண்டும் என்று ஒன்றும் இல்லையே, அதை பற்றிய விளக்கத்தை அறிந்த பிறகு எமது பங்கினை நாம் செய்யலாம் தானே அதில் ஒன்றும் தவறு இல்லையே . அவர் அந்த ஒரு எண்ணத்தில் தான் எங்களிடம் அந்த வினாவை கேட்டிருக்கிறார், அதற்கான தெளிவான விளக்கத்தை கொடுக்க நாங்கள் முயற்சிக்க வேண்டும்.





 
					
						 
					
						 Originally Posted by The Witcher
 Originally Posted by The Witcher
					
 
					
					
					
						 Reply With Quote
  Reply With Quote 
			
 in Sri Lanka
 in Sri Lanka
Bookmarks