Originally Posted by
Vaishnavi
அதில் பங்கு பற்றி தான் அதை பற்றி அறிய வேண்டும் என்று ஒன்றும் இல்லையே, அதை பற்றிய விளக்கத்தை அறிந்த பிறகு எமது பங்கினை நாம் செய்யலாம் தானே அதில் ஒன்றும் தவறு இல்லையே . அவர் அந்த ஒரு எண்ணத்தில் தான் எங்களிடம் அந்த வினாவை கேட்டிருக்கிறார், அதற்கான தெளிவான விளக்கத்தை கொடுக்க நாங்கள் முயற்சிக்க வேண்டும்.
Bookmarks