தற்போது எமது நாட்டில் (இலங்கை) பல இடங்களிலும் சுவர் ஓவியம் வரைவது பிரபல்யமாகி வருகின்றது. இந்த விடயம் எங்கிருந்து ஆரம்பமாகியது என்பதுபற்றி உங்களுக்கு தெரிந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். :confused:
Printable View
தற்போது எமது நாட்டில் (இலங்கை) பல இடங்களிலும் சுவர் ஓவியம் வரைவது பிரபல்யமாகி வருகின்றது. இந்த விடயம் எங்கிருந்து ஆரம்பமாகியது என்பதுபற்றி உங்களுக்கு தெரிந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். :confused:
முதலில் நீங்கள் அதில் பங்குபற்றி உள்ளீர்களா?
நாட்டில் நல்லதொரு விடயம் நடக்கிறது என்றால்அதற்கு உங்கள் பங்கினை வழங்குங்கள் அதை விட்டுவிட்டு அது எங்கிருந்து வந்தது? யார் தோற்றினார்கள் ? என்பதை தேடிக்கொண்டு இருக்காமல். அதில் உங்கள் பங்கினை வழங்குங்கள்.
ஒரு விடயத்தை தெரிந்து கொள்வதட்கு அதை கட்டாயம் செய்து தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லையே Witcher.Quote:
முதலில் நீங்கள் அதில் பங்குபற்றி உள்ளீர்களா?
நாட்டில் நல்லதொரு விடயம் நடக்கிறது என்றால்அதற்கு உங்கள் பங்கினை வழங்குங்கள் அதை விட்டுவிட்டு அது எங்கிருந்து வந்தது? யார் தோற்றினார்கள் ? என்பதை தேடிக்கொண்டு இருக்காமல். அதில் உங்கள் பங்கினை வழங்குங்கள்.
Quote:
தற்போது எமது நாட்டில் (இலங்கை) பல இடங்களிலும் சுவர் ஓவியம் வரைவது பிரபல்யமாகி வருகின்றது. இந்த விடயம் எங்கிருந்து ஆரம்பமாகியது என்பதுபற்றி உங்களுக்கு தெரிந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். :confused:
இலங்கையில் முதலாவதாக "street wall art" அதாவது தெருக்களுக்கிடையிலாக சுவர் ஓவியத்தினை Abeysekara என்பவர் அறிமுகப்படுத்திஉள்ளார். அதன் பிறகு தற்போதைய காலப்பகுதியில் இக்கலை சுற்றுலா துறையில் மிகவும் ஆதிக்கம் செலுத்திய காரணத்தால் இலங்கையில் ஒருசில சுற்றுலா தளங்களில் மட்டுமே ஆரம்பித்தது அதன் பிறகு இது இலங்கை முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் அந்த நகர இளைஞர்கள் இதை முன் எடுத்து செய்கின்றனர்.
அதில் பங்கு பற்றி தான் அதை பற்றி அறிய வேண்டும் என்று ஒன்றும் இல்லையே, அதை பற்றிய விளக்கத்தை அறிந்த பிறகு எமது பங்கினை நாம் செய்யலாம் தானே அதில் ஒன்றும் தவறு இல்லையே . அவர் அந்த ஒரு எண்ணத்தில் தான் எங்களிடம் அந்த வினாவை கேட்டிருக்கிறார், அதற்கான தெளிவான விளக்கத்தை கொடுக்க நாங்கள் முயற்சிக்க வேண்டும்.
நன்றி தோழா, உங்களுக்கு தெரிந்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு இதே போன்று உங்களுக்கு தெரிந்த நல்ல விடயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.Quote:
இலங்கையில் முதலாவதாக "street wall art" அதாவது தெருக்களுக்கிடையிலாக சுவர் ஓவியத்தினை Abeysekara என்பவர் அறிமுகப்படுத்திஉள்ளார். அதன் பிறகு தற்போதைய காலப்பகுதியில் இக்கலை சுற்றுலா துறையில் மிகவும் ஆதிக்கம் செலுத்திய காரணத்தால் இலங்கையில் ஒருசில சுற்றுலா தளங்களில் மட்டுமே ஆரம்பித்தது அதன் பிறகு இது இலங்கை முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் அந்த நகர இளைஞர்கள் இதை முன் எடுத்து செய்கின்றனர்.
நான் செய்த நல்ல விடயங்களை மற்றவரிடம் சொல்லி தான் தெரியப்படுத்த வேணும் என்று இல்லை. நான் நினைக்கிறேன் நீங்கள் என் கருத்தினை தெளிவாக விளங்கி கொள்ளவில்லையென்று.
முதலும் இறுதியும் உங்கள் பங்காக இருக்க வேணும் என்று நினையுங்கள். முதலில் மற்றவர் என்ன கூற வருகிறார் அல்லது கூறுகிறார் என்று வடிவாக கிரகியுங்கள். உலகில் மிகவும் கொடிய ஆயுதம் எம் வாயில் இருந்துது வரும் வார்த்தைகளே!
நீங்கள் History ஆசிரியரோ?Quote:
இலங்கையில் முதலாவதாக "street wall art" அதாவது தெருக்களுக்கிடையிலாக சுவர் ஓவியத்தினை Abeysekara என்பவர் அறிமுகப்படுத்திஉள்ளார். அதன் பிறகு தற்போதைய காலப்பகுதியில் இக்கலை சுற்றுலா துறையில் மிகவும் ஆதிக்கம் செலுத்திய காரணத்தால் இலங்கையில் ஒருசில சுற்றுலா தளங்களில் மட்டுமே ஆரம்பித்தது அதன் பிறகு இது இலங்கை முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் அந்த நகர இளைஞர்கள் இதை முன் எடுத்து செய்கின்றனர்
ஒன்றை பற்றி தெரிந்து கொள்வதை விட அதை செயல் மூலம் பெறுதல் என்பது மிகவும் பிரயோசனமான ஒன்றாக இருக்கும் என்பது எனது கருத்து
உங்களுக்கு இது பொருந்தினால் எடுத்து கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டு தள்ளுங்கள். நம் தமிழானது மிகவும் அற்புதமானது. என் என்றால் ஒருவர் கூறும் கருத்தினை எந்த விதமாகவும் மாற்றி தருகின்றது.
முதலில் நீங்கள் அதில் பங்குபற்றி உள்ளீர்களா?
மீண்டும் மீண்டும் வாசித்து பாருங்கள் நான் எந்த தொனியில் கேட்டேன் என்று உங்களுக்கு புரியும்.
எங்கே இதை நீங்கள் கொஞ்சம் விளங்கி கொள்ளுங்கள்,
"பேச வேண்டிய நேரத்தில் நாம்
பேசாமல் இருந்துவிட்டால்
பேசக்கூடாத நேரத்தில்
பேசக்கூடாதவர்கள்
பேசக்கூடாதவற்றை
பேசிவிடுவார்கள்."
குறிப்பு: வேகமாக வாசித்து பார் நண்பி, அப்பொழுது தெரியும் நம் தமிழின் அர்த்தம் எப்படி வேறுபடும் நம் எண்ணத்திற்கு ஏற்ப.
உண்மை தான் அது, நீ ஒரு துறையில் பணி புரிகிறாய் என்றால் அந்த துறையில் நீ ஆசிரியர்க தான் இருக்க வேண்டும். இதை தான் ஆங்கிலத்தில் "be a pro" என்று கூறுவார்கள் நண்பா ;)
அதை போல நீ ஒன்றை தெரிந்து வைத்து இருந்தால் அதில் நீ ஒரு ஆசிரியராக தான் இருக்க வேண்டும் அப்பொழுது தான் உன் கருத்து
மற்றவர்களுக்கு உண்மையானதாகவும் சரியானதாகவும் இருக்கும் நண்பா!
நண்பா ,நீங்கள் நன்றாக பேசுவீர்கள் என்பது எல்லாருக்கும் நன்றாக புரிகிறது. நான் கேட்டது நீங்கள் என்ன கருத்தை இதில் சொல்ல வருகிறீர்கள் என்பது தான், நீங்கள் மற்றவர்களை, நான் கூறுவதை புரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளீர்கள் ஆனால் நீங்களையே அதை செய்ய தவறிவிடீர்களே!