என்னுடைய கருத்தில் இந்த உலகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களுடைய சுய கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி அஞ்சி வாழ்கிறார்கள். இப்படியான நபர்களுக்கு நீங்கள் என சொல்ல விரும்புகிறீர்கள்.


 in Sri Lanka
 in Sri Lanka