Quote Originally Posted by Vaishnavi View Post
நீங்கள் சொல்லவது எனக்கு புரியவில்லை. யாருடைய கருத்தை கேட்டு செய்தாலும் நாம் செய்யும் காரியத்துக்கு எமக்கு தான் முடிவு கிடைக்கும். உங்களுடைய சுய சிந்தனையில் அதை செய்க்கிறீகள். அதை ஏன் நீங்கள் விரும்பிய முறையில் செய்ய கூடாது. நமது வாழ்க்கையை மற்றவர்கள் வாழப்போவதில்லையா நாம் தான் வாழ போகின்றோம் அதை ஏன் மற்றவர்களுக்கு பிடித்ததை போல் வாழ வேண்டும்? இருக்கிறது ஒரு வாழ்க்கை அதை நமக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து பார்ப்போம்.
இருப்பது ஒரு வாழ்க்கை அதை நிம்மதியாக வாழ வேண்டும், அதனால் மற்றவர் கருத்தை கொஞ்சம் கேட்டால் அவர்களுக்கு விருப்பமில்லாத விடயங்களை தெரிந்துகொண்டு நமக்கு பிடித்த விடயங்களை சரியாக செய்து சந்தோசமாக வாழ்வோம்.


அடுத்தவர் கருத்தை கேட்காமல் நமக்கு பிடித்த மாதிரி எல்லாமே செய்தால் நமக்கு தெரியாமல் அதிகமான பிரச்சனைகள் நம்மை சுற்றி வரும் அதை எதிர்கொள்ள தைரியம் இருந்தால் எவரையும் பொருட்படுத்தாமல் உங்களுக்கு பிடித்ததை பிடித்த மாதிரியே செய்து சந்தோசமாக வாழுங்கள்.