Quote Originally Posted by tripidea View Post
இருப்பது ஒரு வாழ்க்கை அதை நிம்மதியாக வாழ வேண்டும், அதனால் மற்றவர் கருத்தை கொஞ்சம் கேட்டால் அவர்களுக்கு விருப்பமில்லாத விடயங்களை தெரிந்துகொண்டு நமக்கு பிடித்த விடயங்களை சரியாக செய்து சந்தோசமாக வாழ்வோம்.


அடுத்தவர் கருத்தை கேட்காமல் நமக்கு பிடித்த மாதிரி எல்லாமே செய்தால் நமக்கு தெரியாமல் அதிகமான பிரச்சனைகள் நம்மை சுற்றி வரும் அதை எதிர்கொள்ள தைரியம் இருந்தால் எவரையும் பொருட்படுத்தாமல் உங்களுக்கு பிடித்ததை பிடித்த மாதிரியே செய்து சந்தோசமாக வாழுங்கள்.
அடுத்தவரை காயப்படுத்தாமல், உண்மைக்கு முரண்படாமல் வாழ்ந்தால் நாம் நமக்கு பிடித்த வாழ்க்கையை சந்தோசமாக வாழலாம்.