Quote Originally Posted by Vaishnavi View Post
நீங்கள் சொல்வது சரிதான் அதற்காக அவர்கள் சொல்வதை எல்லாம் செய்தால் நாங்கள் எங்களுடைய வாழ்க்கையை நிம்மதியாகவும் விரும்பியபடியும் வாழ முடியாது. நீங்கள் சொல்லுகிறீர்கள் பிரச்சினைகள் நிறைய வரும் என்று. உங்களால் சொல்ல முடியுமா மற்றவர்களிடம் கேட்டு செய்வதால் பிரச்சினைகள் வராது என்று?
மற்றவர்களுடைய கருத்தை கேட்கத்தான் சொன்னேன், அதையே செய்ய சொல்லவில்லை. அடுத்தவர் கருத்தை கேட்டாலும் பிரச்சினை வரும் கேட்காவிட்டாலும் பிரச்சினை வரும். முடிவு உங்கள் கையில் உள்ளது, நீங்கள் என்ன முடிவு எடுக்க போகிறீர்கள்.