Quote Originally Posted by Bhavya View Post
அடுத்தவரை காயப்படுத்தாமல், உண்மைக்கு முரண்படாமல் வாழ்ந்தால் நாம் நமக்கு பிடித்த வாழ்க்கையை சந்தோசமாக வாழலாம்.
அடுத்தவரை காயப்படுத்த சொல்லி சொல்லவில்லை நீங்கள் உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை உங்களுக்கு பிடித்த வகையில் வாழுங்கள்.