Quote Originally Posted by shahana View Post
நீங்கள் சொல்லுவது எந்த வகையில் நிஜாயம்? உங்களையே நீங்கள் எதற்காக ஏமாற்றி கொள்கின்கிறீர்கள். நீங்கள் ஏன் மற்றவர்களை ஏமாற்ற விரும்புகின்றீர்கள். நீங்கள் மற்றவர்களை ஏமாற்றுவதால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?
நாம் வாழ்வது ஒரு உலகம் இங்கு மனிதன் வாழ்வதை போல வாழ்ந்தாலே நம்மால் வாழ முடியும் இல்லாவிடில் உலகம் நம்மை அழித்து விடும், நாம் யாரையும் ஏமாற்றவில்லை நம்மை ஏமாற்ற வைக்கின்றனர்.


நாம் உண்மையாக இருந்தால் நம்மை நம்ப மாட்டார்கள் அதுவே பொய்யாக இருந்தால் உறுதியாக நம்புவார்கள்.


நாம் யாரிடமும் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது, நம் வாழ்க்கை மிக சிறியது அதனை சாதாரணமாக வாழுவோம் அதற்காக உலகத்தோடு ஒன்றிணைந்து வாழ்வோம்.