Quote Originally Posted by Bhavya View Post
In my opinion fakeness is not the way to deal with the problems. We should tackle the problems with our own true self.
சில சமயங்களில் உண்மை பேசுவது நமக்கு சில பிரச்சினைகளை கொண்டு வரும் என்பது எனது கருத்து. உதாரணமாக உங்களுக்கு மிகவும் நெருங்கிய ஒருவர் உங்களிடம் தஞ்சம் கேட்க்கின்றார் தன்னை சிலர் கொல்ல வருவதாகவும்அவரை பற்றி கேட்டால் தெரியாது என்று கூற சொல்கின்றார் என்றால், அந்த சமயம் அவரை காப்பாற்ற நீங்கள் உண்மையை சொல்வீர்களா அல்லது பொய் சொல்வீர்களா?