மனம் குரங்கு போல மாறிக்கொண்டே இருக்கும் போது, மனச்சாட்சி எங்கே இருக்கும், இருந்தாலும் எப்படி நிலையாக இருக்கும்.?
மனிதன் குரங்கில் இருந்து வந்தான் எனவே அவனும் ஒரு போதும் மாற்றத்தை நிறுத்த மாட்டான், எனவே எந்த நல்லவனும் கெட்டவன் ஆகலாம், எந்த கெட்டவனும் நல்லவன் ஆகலாம். மாற்றம் உலகம் முழுதும் உள்ளது நாம் நிலையானதை தேடினால் கடைசியில் வெறும் கையுடன் நிற்க வேண்டிய நிலை வரும்.
Bookmarks