Quote Originally Posted by tripidea View Post
யாருமே பிறக்கும் போது கெட்டவராக பிறப்பதில்லை, இந்த உலக வாழ்க்கை அவர்களை கெட்ட வழியில் செல்ல தூண்டுகின்றது, எவ்வளவு நன்மைகள் செய்தாலும் அதை மறந்து நாம் செய்யும் ஒரே ஒரு கெட்டதை மட்டுமே பார்க்கின்றனர்.


நன்மைகள் செய்தாலும் தவறு, நன்மை பெற்றாலும் தவறு என்ற மனநிலை வந்துவிட்டது. எனவே நன்மைகள் பல செய்வோம் கெட்டவர் என்ற பெயர் பெறுவோம்.

உங்கள் கருத்தில் கொஞ்சம் கூட நிஜயாம் இருப்பதாக தெரியவில்லை. ஏன் என்றால் உதவி செய்யும் போது நீங்கள் உங்கள் சுய சிந்தனையில் யோசிப்பதில்லையா நான் ஒருத்தருக்கு உதவி செய்ய போகின்றேன் அது சரியா? நான் செய்ய போகும் உதவியால் வேற யாரும் பாதிக்க படுவார்களா? நான் உதவி செய்யும் நபர் நல்லதுக்காகவா அந்த உதவியை கேக்கிறார் என்று நீங்கள் சிறிதும் சிந்திக்காமலா உதவி செய்வீர்கள் ? நீங்கள் இதை கவனத்தில் கொண்டு நடந்தால் நீங்கள் செய்யும் உதவி பயனுள்ளதாகவும் மதிக்க கூடியதாகவும் இருக்கும் .