Quote Originally Posted by Bhavya View Post
அடுத்தவரை சந்தோசபடுத்துவதற்காக போலியாக வாழ்வது சரி என்கிறீர்களா?

ஆம், உங்களுக்கு நீங்கள் விரும்பிய சந்தோசம் கிடைக்காவிடில் நீங்கள் மற்றவர்கள் சந்தோஷத்திற்காக வாழுங்கள். ஏன் காமராஜர் மற்றவர்களுக்காக வாழவில்லையா?