Quote Originally Posted by tripidea View Post
செய்கின்ற உதவி எதையும் யோசிக்காமல் செய்ய வேண்டும், அவ்வாறு யோசித்து செய்தாலும் மற்றவர் பார்வையில் அது உள்நோக்கத்துடன் செய்வதாகவே தெரியும். எனவே உதவியை பாரபட்ஷம் பார்க்காமல் செய்து முடிந்தவரை மற்றவர்களை வாழ வைப்போம்.

நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் உதாரணமாக உங்களிடம் ஒரு தீவிரவாதி வந்து குண்டு ஒன்றை வைக்க சொல்லும் போது அதை பற்றி ஒன்றும் யோசிக்காமல் உதவி செய்வீர்கள் அப்பிடி தானே நீங்க சொல்ல வருகிறீர்கள் .