மற்றவர்களின் சந்தோசத்திற்காக வாழ்வது வேறு, மற்றவர்களை சந்தோசப் படுத்துவதற்காக போலியாக வாழ்வது வேறு. போலி தனம் எப்போதும் எதிர்மறையான விளைவையே கொடுக்கும்.
உங்களுடைய கருத்தில் உண்மை இருக்கிறது. மற்றவர்களை சந்தோசம் படுத்துவதற்காக வாழ்வது உண்மையில் மதிக்க கூடிய விஷயம். ஆனால் தங்களுடைய சந்தோஷத்துக்காக மற்றவர்களை காய படுத்துவது தான் கூடாத விஷயம் அதை நாம் எப்பபோதும் செய்யாமல் இருந்தாலே போதுமானது.
Bookmarks